280
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கப்படுவதாகவும், போதையால் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கட...

251
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் கஞ்சா போதையில் பழக்கடைக்குள் புகுந்து, ஓசியில் பழம் கேட்டுத் தராத ஆத்திரத்தில் கடை ஊழியர்களை சரமாரியாகத் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்....

347
காஞ்சிபுரம் திருகாளிமேட்டில் அதிவேகமாக வந்து தனது டூவீலர் மீது லேசாக உரசியபடி சென்ற காரை துரத்தி பிடித்த இளைஞரை காரிலிருந்த 5 பேர் சரமாரியாக தாக்கினர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் வேகமாக ச...

261
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் காரில் கஞ்சா கடத்திச்சென்றதாக கல்லூரி மாணவரையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு  வாகனச்சோதனையில் சிக்கிய சந்துரு, விக்ன...

367
ஒடிஸா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே போலீஸார் நடத்திய சோதனையில், அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த அப...

258
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்ட விரோத மது, குட்கா விற்பனை தொடர்பாக 24 மணி நேரத்தில் 189 பேரை கைது செய்திருப்பதாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மது போதையில் இயக்கப்பட்ட 88 ...

184
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.  மன்னார்குடி மும்மூர்த்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த பார்த்திபன் என்கிற தீபன் மற்றும் இவரது நண்பர்கள் குணா எ...



BIG STORY